Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சாவகச்சேரி நகராட்சிமன்றம்.

2024.05.01ஆம் திகதி முதல் 24 மணிநேரமும் கழிவுகளை ஒப்படைக்கமுடியும்: சாவகச்சேரி நகராட்சிமன்றம்.

சாவகச்சேரி நகராட்சிமன்றம்.

நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் உக்கக்கூடிய மற்றும் உக்காத கழிவுகளை சிறந்த முறையில் அகற்றுவதற்கும், அதனை நகரசபையானது சிறப்பாக முகாமை செய்வதற்கும் ஏற்றவகையில் எமது வளநிலையத்தில் நிறகுப்பைக்கூடைகள் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வள நிலையத்தில் 2024.05.01ஆம் திகதி முதல் வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் கழிவுகளை ஒப்படைக்கமுடியும்.
பச்சை – உக்கக்கூடிய கழிவுகள்
செம்மஞ்சள் - பிளாஸ்ரிக் கழிவுகள்
நீலம் - கடதாசிக் கழிவுகள்
சிவப்பு – கண்ணாடிக் கழிவுகள்
கபிலம் - உலோகக் கழிவுகள்
சாம்பல் - இலத்திரனியல் கழிவுகள்
மஞ்சள் - தொற்றுக்கழிவுகள் (பம்பஸ்)