Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஸ்பெயினை உலுக்கிய தீ விபத்து – முதியோர் இல்லத்தில் 10 பேர் பலி!

.

ஸ்பெயினின் வடபகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் சிலர் புகை சுவாசித்ததற்குச் சிகிச்சை நாடுவதாகவும் வட்டார அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் இல்லத்தின் குடியிருப்பாளர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வில்லாபிராங்கா டெல் எப்ரோ (Villafranca del Ebro) வட்டாரத்திலுள்ள இல்லத்தில் ஸ்பெயினின் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலிருந்து முதியோர் இல்லத்துக்குச் சென்ற தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைப்பதற்குச் சில மணிநேரம் எடுத்துக்கொண்டனர்.

முதியோர் இல்லத்தில் 82 பேர் வசித்ததாகத் தெரிகிறது. எனினும் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று விசாரிக்கப்படுகிறது.