Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஒரு இலட்சத்தைக் கடந்த அனுரவின் யூடியூப் சனல்: மக்கள் இணைவதில் ”மகிழ்ச்சி” என்கிறார்

.

ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் பெயரில் இயங்கி வரும் உத்தியோகபூர்வ யூடியூப் சனலின் சந்தாதாரர்களின் (subscribers) எண்ணிக்கை ஒரு இலட்சத்தை (100k) தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ”ஆயிரம் யூடியூப் சனல்களுக்கு மத்தியில், தேசிய மறுமலர்ச்சிக்கான அரசியலின் திசையுடன் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இணைவதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்களது உணர்வுபூர்வமான பங்களிப்பைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் உற்சாகமானது. எதிர்காலத்தில் எங்களுடன் கைகோருங்கள்! ஒன்றாக இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் ” என அப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர் அனுரகுமார குமார திஸாநாயக்க யூடியூப் சனல் மூலம் AKD LIVE 24 என்ற 24 மணி நேர நேரடி ஒளிபரப்பை ஆரம்பித்திருந்தார்.

இலங்கை அரசியல்வாதி ஒருவர் இவ்வாறான யூடியூப் நேரடி ஒளிபரப்பை ஆரம்பித்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.