Breaking News
பலதும் பத்தும்
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட மகிந்தா

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட மகிந்தாமீண்டும் பதவிக்கு வர முயல்கிறார்.தாம் பதவிக்கு வந்தால்“இவரை சிறையில் அடைப்போம்இவர் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை பறிப்போம்”என்று ஜேவிபி தலைவர் அநுரா கூறுகின்றார். இது நடக்குமா?