Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

உக்ரைன் இலங்கை SkyUp விமான சேவைகள் ஆரம்பம்!

.

உக்ரைனின்  SkyUp விமான நிறுவனத்தினால் இலங்கைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதலாவது விமானம் நேற்று(21) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது.

SkyUp விமான நிறுவனத்திற்கு சொந்தமான U5-9394 இலக்க விமானம் எஸ்டோனிய தலைநகரில் இருந்து மத்தளை சர்வதேச விமான நிலையத்தை நேற்று(21) பிற்பகல் வந்தடைந்தது.

இதில் 174 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் எஸ்டோனியா, லித்துவேனியா, லட்வியா, போலந்து, மல்தோவா ஆகிய 05 நாடுகளில் இருந்து மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.