Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இலங்கை இராணுவத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான கமாண்டோ பயிற்சி பாடசாலை - இராணுவத்தின் நவீனமயமாக்கல் !

.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 19 டிசம்பர் 2024 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் நம்பிக்கை பயிற்சி வலயத்தை திறந்து வைத்துடன் இது குடாஓயா கமாண்டோ பயிற்சி பாடசாலையில் கமாண்டோ படையணியின் பயிற்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வசதி இராணுவத்தின் நவீனமயமாக்கல் முயற்சிகளையும் குறிக்கிறது, ஏனெனில் இது இலங்கை இராணுவத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் புதுமையானது இது பிராந்திய மட்டத்தில் கூட அரிதாகவே காணப்படுகிறது.

வருகை தந்த இராணுவ தளபதியினை 53 வது காலாட் படைப்பிரிவு தளபதியும் கமாண்டோ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்றார். கமாண்டோ படையணி படையினரின் சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து பயிற்சி வலயத்தை முறைப்படி திறந்து வைத்துடன் பெயர் பலகையினை இராணுவத் தளபதி திறைநீக்கம் செய்து வைத்தார்.

கமாண்டோக்களின் சின்னமான மெரூன் தலைகவசத்தினை பெற்றுக்கொள்வதில் ஒரு முக்கிய சவாலான நம்பிக்கை சோதனைத் பாய்ச்சலை எளிதாக்குவதற்கு நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் நிறுவப்பட்டது, இதன் மூலம் கமாண்டோ பயிற்சி பாடசாலையின் பயிற்சி உட்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.

இந்த திட்டம், ஆரம்பத்தில் மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் கமாண்டோ படையணி படைத்தளபதியாக பதவி வகித்த காலத்தில் முன்மொழியப்பட்டதுடன், தளபதியின் சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. கமாண்டோ பயிற்சி பாடசாலையின் தளபதி மற்றும் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன், பொறியியல் சேவைகள் படையணியின் நிபுணத்துவத்தின் மூலம் நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கமாண்டோ படையணி படையினரினால் புதிதாக நிறுவப்பட்ட நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயத்தினை பயன்படுத்துவதில் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் திறமை செயன்முறை விளக்கம் இடம்பெற்றதுடன் அதைத் தொடர்ந்து கள ஆய்வும் இடம்பெற்றது. பின்னர், இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் கமாண்டோ படையணி படைத்தளபதி அவர்களினால் இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

 

வருகை தந்த இராணுவ தளபதியினை 53 வது காலாட் படைப்பிரிவு தளபதியும் கமாண்டோ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்றார். கமாண்டோ படையணி படையினரின் சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து பயிற்சி வலயத்தை முறைப்படி திறந்து வைத்துடன் பெயர் பலகையினை இராணுவத் தளபதி திறைநீக்கம் செய்து வைத்தார்.

கமாண்டோக்களின் சின்னமான மெரூன் தலைகவசத்தினை பெற்றுக்கொள்வதில் ஒரு முக்கிய சவாலான நம்பிக்கை சோதனைத் பாய்ச்சலை எளிதாக்குவதற்கு நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் நிறுவப்பட்டது, இதன் மூலம் கமாண்டோ பயிற்சி பாடசாலையின் பயிற்சி உட்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.

இந்த திட்டம், ஆரம்பத்தில் மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் கமாண்டோ படையணி படைத்தளபதியாக பதவி வகித்த காலத்தில் முன்மொழியப்பட்டதுடன், தளபதியின் சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. கமாண்டோ பயிற்சி பாடசாலையின் தளபதி மற்றும் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன், பொறியியல் சேவைகள் படையணியின் நிபுணத்துவத்தின் மூலம் நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கமாண்டோ படையணி படையினரினால் புதிதாக நிறுவப்பட்ட நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயத்தினை பயன்படுத்துவதில் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் திறமை செயன்முறை விளக்கம் இடம்பெற்றதுடன் அதைத் தொடர்ந்து கள ஆய்வும் இடம்பெற்றது. பின்னர், இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் கமாண்டோ படையணி படைத்தளபதி அவர்களினால் இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிடலுடன் விழா இனிதே நிறைவுற்றது. இராணுவ பதவி நிலை பிரதானியும் சிங்க படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, பிரதான பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.