Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

67 பேர் உயிரிழக்க காரணமான நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்!

.

அமெரிக்கா ரீகன் விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில், விமான நிலையத்தில் பணிபுரியும் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில், விமானம் வெடித்து சிதறி 67 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் 100 இன்ற்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.