Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் !

.

பழமைகளைப் பக்குவமாய் வழியனுப்பி புது வரவுகளுக்கு வரவேற்பு அளித்திடும் வண்ணத் திருநாள்  தமிழர் திருநாள்!

பழையன கழித்து
புதிய விடியலுக்காய்
தை பிறந்து வழி பிறக்கின்றது.
உழவனுக்கு மட்டுமல்ல
உழுத காளைகளுக்கும்
கதிர் தந்த கதிரவனுக்கும்
காத்து நின்ற வயலுக்கும்
கை கூப்பி நன்றி பொங்கிய
மூத்த தமிழ்க் குடி பண்பாடு !.

அன்போடு அறமும்
பண்போடு பரிவும்
உறவோடு நலமும்
சுற்றத்தோடு சுகமும் பொங்கி,
தடைகள் தகர்த்து
தலைகள் நிமிர்ந்து
நிலைகள் உயர்ந்து
கனவுகள் கனிந்து
வலிகள் நீங்கிட
பிறக்கும் புதிய விடியல்
எமக்கும் பூத்தொளி பாச்சட்டும்!
நாமும் இன்பம் பொங்க பொங்கி மகிழ்வோம். 

உறவுகள் அனைவருக்கும்
இனிய தைத்திருநாள்இ தைப்பொங்கல் வாழ்த்துக்கள் !