Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பயங்கரவாத தடைச் சட்டத்தை சநீக்குவதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் வர்த்தமானி

.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற் பகுதிக்குள் வர்த்தமானியில் வெளி யிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலைய கத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரி மைப் பிரச்சினைகள் தொடர் பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை பாராளு மன்ற உறுப்பினர் சிவஞா னம் சிறிதரனால் நேற்று பாராளுமன்றில் முன்வைக் கப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந் துகொண்டு உரையாற்றும் போதே, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியு றுத்தும் வரை அல்லாமல், எமது கொள்கை பிரகடனத் தில் கூறியதைப் போன்று பயங்கரவாத தடைச் சட் டத்தை நீக்குவதற்கு அர சாங்கம் நடவடிக்கை எடுக் கும்.

அது தொடர்பில் ஆராய அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலப்பகுதியில் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டது.அந்த குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடியிருந்தது.

திருத்தங்கள் கொண்டுவ ரப்பட்டு இந்த மாதத்திற்கு இறுதி செய்யப்பட்டு,
செப்டம்பர் ஆரம்ப பகுதிக் குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூ லத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது அமுலில் உள்ள து. அந்த சட்டத்தின் ஊடாக இனம், மதம் என்ற அடிப் படையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மாறாக
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங் களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.