Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

.

பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கனேமுள்ள சஞ்ஜீவ என்பவர் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போதே அவர் இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவ” சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர், வழக்கறிஞர் போல் நடித்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார், மேலும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பூசா சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த “கணேமுல்ல சஞ்சீவ” இன்று (19) காலை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.