Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தேசிய மட்ட கபடிப் போட்டி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

.

இலங்கை பாடசாலைகள் கபடிச் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட கபடிப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியினர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.

இலங்கை பாடசாலைகள் கபடிச் சம்மேளனத்தினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை கேகாலையில் நடைபெற்றது .
இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான
இதன் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து கேகாலை றிவிசாந் வித்தியாலய அணி மோதியது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக விளையாடிய போதிலும் சில புள்ளிகளால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.