Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடக்கு மாகாணத்தில் 2025/2026 சேவையின் தேவை கருதிய இடமாற்றத்திலும் வருடாந்த இடமாற்றத்திலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கவனத்திற்கு

,

வடக்கு மாகாணத்தில் 2025/2026 சேவையின் தேவை கருதிய இடமாற்றத்திலும் வருடாந்த இடமாற்றத்திலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கவனத்திற்கு - SMTU 

வடக்கு மாகாணம் இம்முறை சற்று நிதானமாக இடமாற்றம் செய்துள்ளது. அதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் முதற்கண்  பாராட்டுகின்றது.

இருந்தும் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் பாராபட்டசம் காட்டப்பட்டுள்ளது என எமது சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, சங்கமும் அவதானித்துள்ளது.

சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் சேவைக்காலம் (05 வருடங்கள்) குறிப்பிடப்படாமையால், ஆசிரியர் மனவிரக்தி அடைந்துள்ளனர்.

10,15,20  வருடங்கள் ஆசிரியர் சிலர் வெளி மாவட்டமோ வெளி மாகாணமோ செல்லாமல் செந்த இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றல், நகர்ப்புறப் பாடசாலைகளில் இடமாற்றம்  மேற்கொள்ளமை, யுத்த கால நியமனங்களைக் கருத்தில் கொள்ளாமை(2012) இவ்வாறு பல சிக்கல்களை ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவற்றை வடக்கு மாகாண ஆளுநர் கவனத்திற்க்கொண்டு வருகின்றது எமது சங்கம். இவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் சாதகமான முடிவை சம்பந்தப்பட்ட தரப்பினர் எடுக்காவிடின், இலங்கை தாய்மொழி ஆசிரியர் 2026 ஆரம்பத்தில் முழுமையான தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நேரிடலாம்.

பாதிக்கப்பட்டவர் உடனே தொடர்பு கொள்ளவும்.

பொதுச்செயலாளர்,  புயல்நேசன், 
SMTU.
11/10/2025.