Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பாரதிராஜா உடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்களும் அஞ்சலி!

வத்தலக்குண்டு அருகே திரண்ட திரையுலகம்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா நேற்று (ஜூன் 10) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு 9 மணி வரை சென்னையில் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை அவரது சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று இரவு நீலாங்கரையில் இருந்து அவரது உடல் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், தேனியிலுள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தபடி, பாரதிராஜாவின் இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது.