Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பிரான்ஸ் சுழிபுரம் கலைமகள் கலைநிகழ்வின் அரங்கில்

.

31.05.25 அன்று பாரிஸ் புறநகர் STAINS பகுதியில் நடைபெற்ற பிரான்ஸ் சுழிபுரம் கலைமகள் கலைநிகழ்வின் அரங்கில் பாரிஸ் பாலம் படைப்பக கலைஞர்களின் "உயிர் தந்த பூமி" நாடகத்திலிருந்து
ஒரு சிறுதுளி காணொளி 
புகலிடத்தில் இருந்து தாயகம் செல்லும் நம்மவர்களில் சிலர் அங்கு சென்றதும் புகலிட வாழ்வியலின் நிஜங்களை பேசாமல் தங்கள் பந்தாவான போலி முகங்களை அணிந்து கொண்டு செய்யும் எல்லை தாண்டிய எடுவைகளை எடுத்துரைக்கிறது இந்  நாடகம் 
காணொளி காட்சியில்க லைஞர்கள் சிறிஅங்கிள், புனிதமலர், அகிலா, இவர்களுடன் கே.பி.லோகதாஸ் .... 

காணொளி             https://youtu.be/VxY8iMCuzL0