நாட்டுக்காக எவ்வேளையிலும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கத் தயாராகவே இருக்கின்றோம்.
சம்பூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறிய நால்வரை இலங்கை பொலிஸார் கைது
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது
முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பங்களுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்.
புலனத்தின் மூலமாகவோ ,மின்னஞ்சல் மூலமாகவோ சம்பந்தன் தனது கருத்துகளை உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க முடியும்....
ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி,
ப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும்.
”பொதுஜன பெரமுனவின் இலட்சியத் தலைவரான மகிந்த ராஜபக்ச தற்போதைய நிர்வாகத்தை அனாதரவான நிலைக்குத் தள்ளியுள்ளார்.
இலங்கை தேர்தல்கள் பற்றிய கணக்கெடுப்பு எதனையும் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் நடத்தவில்லை.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆக...
யுத்தம் முடிவடைந்த இடம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு தொகுதி தமிழ் மக்கள் ஒரு நேர உணவு இல்லாது இறந்ததை.