.

ஆட்சியில் இருக்கும்போது பல மாவீரர்களின் கல்லறைகளை சிதைத்தவர் மகிந்த ராஜபக்சா இறுதியில் அவர் கண்முன்னே அவர் தந்தையின் சிலை உடைத்து வீழ்த்தப்பட்டது. காலம் அற்புதமானது.