வருணகுலத்தான் பார்வையில்-போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 1‘வருணகுலத்தான் பார்வையில்’ தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டவையாகும். இதனை தற்போது தேவை கருதி www.tamil24news.com என்ற இணையத்தளம் மூலம் முதன் முறையாக பிரசுரம் செய்வதில் மகிழ்வடைகின்றோம்.


Posted in