ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் விரைவில் சிறிலங்கா வரவுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் விரைவில் சிறிலங்கா வரவுள்ளார்.
நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியை உள்ளடக்கிய தென்னாபிரிக்க குழுவை, ஒருபோதும் அனுசரணையாளர்களாக சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்கா வெளிவவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.