Archive for August 20th, 2012

லெப்.கேணல் பாவா, லெப்.கேணல் யோகா ஆகியோரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று

bava_yoga_ltte_002-1

மட்டக்களப்பு காயன்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவா மற்றும் லெப்.கேணல் யோகா ஆகியோரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களி​ன் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

veeravanakkam_001

வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

நியாயமான அரசியல் தீர்வைத் தராவிடில் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லவேண்டும் – சம்பந்தன்

sampanthan-100x80_thumb

போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்தப்போகின்றீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம், புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப்போகின்றீர்களா மேலும் படிக்க…

இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே ’டெசோ’ கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பரபரப்புத் தகவல்

vikramapaku

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற “டெசோ’ மாநாட்டுக்கு இந்திய மத்திய அரசு தனது முழுமையான ஆதரவை வழங்கவில்லை என அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில், அந்த மாநாடு இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே நடைபெற்றது என மேலும் படிக்க…

Powered by WordPress