Archive for August 18th, 2012

“கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் ௭மக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்”

sampanthan-MP

ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்பவில்லை. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கும் முடிவு மேலும் படிக்க…

பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன்! மஹிந்த ராஜபக்‌‌ச இன வெறியர் – விக்ரமபாகு கருணாரத்ன

wickiramabagu

விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களவராக இருந்தும், சிங்களவர்கள் வந்தேறிகள்தான். தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள் என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள்,

ஒபாமாவுக்கும் சோனியாவுக்கும் சொந்தமானதல்ல வடக்கு – கிழக்கு தேசப்பற்று இயக்கம் சீற்றம்

sonia-gandhi& Obama

வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல என்பதை அந்நிய சக்திகளுக்கு மீண்டுமொரு தடவை தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அமைப்புகளின் ஒன்றியம், மேலும் படிக்க…

Powered by WordPress