Archive for August 16th, 2012

நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு இந்தியா தொடர்ந்து உதவும்; இந்தியத் தூதுவர் தெரிவிப்பு

india_flag-1

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக செயல்படுத்துமாறு இலங்கை அரசை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான தனது பங்களிப்புத் தொடரும் எனவும் அது அறிவித்துள்ளது. 

இனியும் நாம் எம் மக்களை ஏமாற்றக் கூடாது இந்த நாட்டில் எமக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அனைவரும் போராடுவோம்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

aeeed002362bad557981fce9fc73081a

எமது மக்கள் நொந்து போய் இருக்கின்றார்கள் எமது மக்கள் அழிந்து போய் இருக்கின்றார்கள் மக்களளுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது அவ்வாறு நாம் செயற்படாது விட்டால் மக்கள் எமக்கு எதிராகத் திரும்புவார்கள் மேலும் படிக்க…

நவநீதம்பிள்ளையின் நியமனத்தை இலங்கை நிராகரிக்கின்றது! விமல் வீரவன்ச

navaneethampillay04

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு ஐ.நாவில் நடுநிலை வகித்த நாடுகளை நவநீதம்பிள்ளை நியமித்திருக்கலாம். அதைவிடுத்து  ஆதரவளித்த இந்தியா, பெனின் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் நியமனத்தை இலங்கை நிராகரிக்கின்றது. என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் நினைவு நாள்

Ankayatkannis

16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

Powered by WordPress