Archive for August 14th, 2012

செஞ்சோலை படுகொலையின் 6ம் ஆண்டு நீங்காத நினைவில்!

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட இந்தச்

நவநீதம்பிள்ளையின் முடிவினால் சிறிலங்கா கலக்கம்

Navi_Pillay-12may

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான பூகோள கால மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளது மேலும் படிக்க…

புனர்வாழ்வு அளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி முள்ளியவளையில் கைது

ltte

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து, சிறிலங்கா படையினரின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Powered by WordPress