இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்கூட ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் அரச அடக்குமுறை தொடருகிறது. இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும் மனித மேலும் படிக்க…
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்கூட ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் அரச அடக்குமுறை தொடருகிறது. இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும் மனித மேலும் படிக்க…
டெசோ மாநாட்டை சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்து காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து நிபந்தனையுடன் மாநாட்டை நடாத்த அனுமதியளித்துள்ளது. மேலும் படிக்க…
ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் சுவிசின் பதினேழு மாநிலங்களைச் சென்றடைந்து, 1110 கிலோமீற்றர் தூரத்தினைக் கடந்துள்ளது. மேலும் படிக்க…
ஈழம் என்ற சொல் ஒரு சர்ச்சைக்குரிய சொல்லாகக் கருதப்பட்டு வரும் நிலையில், இந்த சொல்லின் பழமை, பயன்பாடு, பொருள் ஆகியவை குறித்து தமிழறிஞர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க…
உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டியங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள உலகக் தமிழ்க் கல்வி மாநாட்டை எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் சென்னையில் நடத்துவதற்கு மேற்படி இயக்கத்தின் தலைமைப் பீடம் நேற்று முடிவெடுத்துள்ளது. மேலும் படிக்க…