Archive for August 6th, 2012

தமிழக, புலம்பெயர் மக்களுக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும் விடுக்கும் அவசர வேண்டுகோள்!-செம்மலை

Receipt-Image-1024x526-500x256

தமிழ்நாட்டில்  மோசடி செய்யும்  தீயவர்களால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை பாவித்து  நிதிசேகரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது என தெரியவந்ததுள்ளது .  தமிழீழ விடுதலைப்புலிகள்  உத்தியோகபூர்வமாக   இதுவிடயமாக மறுப்பு தெரிவித்து  தமிழக மக்களை  விழிப்பாக இருக்கும் வண்ணம் அறிவித்துள்ளார்கள் .

இலங்கை – இந்திய உடன்படிக்கையின் தோல்விக்கு பிரபாகரன் காரணமல்ல கேணல் ஹரிகரன் தெரிவிப்பு

praba

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணமல்லர் என்று இலங்கையில் இந்தியப்படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது அதில் பணியாற்றிய கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

Powered by WordPress