வட மாகாண சபைத் தேர்தலை வைக்குமாறு வேண்டுகோளுக்கு மேல் வேண்டுகோள் விடுத்தும் அதற்குச் செவிசாய்க்காத சிங்கள அரசு கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்கு வலிதுடையதாக இருந்த நிலையிலும்
வட மாகாண சபைத் தேர்தலை வைக்குமாறு வேண்டுகோளுக்கு மேல் வேண்டுகோள் விடுத்தும் அதற்குச் செவிசாய்க்காத சிங்கள அரசு கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்கு வலிதுடையதாக இருந்த நிலையிலும்
“ஏமாற்று அரசியல் நடத்துபவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா? அல்லது உரிமைக்காக அஹிம்சை வழியில் போராடுபவர்களுக்கு வாக்களிக்கப் போறீர்களா? நெருங்கி வந்துகொண்டிருக்கிறது எமது போராட்டத்தின் இலக்கு. அதற்காக தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும்.”
போராட்டமுன்னோடிகள் மற்றும் மாணவர்பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய போராட்டக்குழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிntடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவநாளினூடாக இலங்கை திரும்பியிருந்தார். மேலும்…