கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை படுகொலைகளை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. ரெலோ அமைப்பினரால் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை படுகொலைகளை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. ரெலோ அமைப்பினரால் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.