Archive for July 23rd, 2012

இறைமையை மீட்பதற்கான எமது போராட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தானதில்லை!- தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

lttelogo

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை ஈராண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அறிவித்தலை வெளிப்படுத்தும் நோக்கில் அண்மையில் வெளிவந்த அறிக்கையில், எமது அமைப்புக் குறித்தும் எமது விடுதலைப்

தமிழினத்தினுடைய துயர அடையாளமாகவே பிள்ளையான் விளங்குகிறார்; த.தே.கூட்டமைப்பு சாடல்

7d3078f9ecd1a778bd139fdef147bb11

பிள்ளையான் ஒரு மறக்கப்பட்ட மனிதர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு இனத்தினுடைய துயர அடையாளமாக பிள்ளையான் விளங்குகிறார். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாடியுள்ளது.

மூன்று வருட ஆட்சியில் 130 பேரை காணமல் போயிலுள்ளனர்; இதுதான் பிள்ளையானின் அபிவிருந்தியா? யோகேஸ்வரன் எம்.பி காட்டம்

64a83832f0e4dc84109924bca58d9b11

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் மூன்று வருட ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 130 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் முடிவு – இன்னும் இழுபறியில் சிறிலங்கா

pillay-2012

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதலாம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா தொடர்பான மீளாய்வுக் கூட்டத்துக்கான, சிறிலங்காவின் அறிக்கை இன்று ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ரஸ்ய நிறுவனத்திடம் 14 உலங்குவானூர்திகளை வாங்குகிறது சிறிலங்கா

SLAF-MI-17

சிறிலங்காவிடம் இருந்து மேலும் 14 உலங்கு வானூர்திகளுக்கான கொள்வனவுக் கட்டளைகள் கிடைத்துள்ளதாக ரஸ்ய நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம்

suresh-premachandran_1

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில், பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.

Powered by WordPress