வவுனியா சிறைச்சாலைப் போராட்டத்தை தொடர்ந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அடிகாயங்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள தமிழ்க் கைதி நிமலரூபனின் சடலத்தை வவுனியாவில் அடக்கம் செய்வதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.


Posted in