தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே காந்தா இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்நகரில் சந்திக்கிறார். இதற்காக இந்தியத் தூதரக அதிகாரிகள் விடுத்த அழைப்பையடுத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே காந்தா இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்நகரில் சந்திக்கிறார். இதற்காக இந்தியத் தூதரக அதிகாரிகள் விடுத்த அழைப்பையடுத்து
இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக, பல பரிமாணங்களில் நகர்த்தப்பட்ட விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலின் பின்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது.