Archive for July 18th, 2012

முஸ்லிம் காங்கிரஸின் முடிவு வரவேற்கத்தக்கது: சம்பந்தன்

sambandan

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ். நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் இராணுவப் புலனாய்வாளர்கள்: சி. சிறீதரன்

ltte_flag_002

யாழ். நெல்லியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஏந்திச்

முல்லைப் படைத்தள அழிப்பில் முதலாம் நாள் காவியமான மாவீரர்களின் நினைவு நாள்

54-Lt-Col-Sutharsans

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் – 1” படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழக மீனவர் கொலை: விரிவான விசாரணை அவசியம் – பிரதமருக்கு ஜெ’ கடிதம்!

Jaya_001-100x125

துபையில் அமெரிக்க கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என

இலங்கைப் பிரச்னையில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

nedu-100x133

இலங்கைப் பிரச்னையில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

‘டெசோ’ மாநாட்டில் பங்குபற்றுவதா என்பது குறித்து த.தே.கூ. கவனமாக ஆராய்கிறது

sampanthan (2)(12)

சென்னையில் ஓகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ‘டெசோ’ மாநாட்டில், பங்குபற்றுவதா இல்லையா என்பது குறித்து கவனமாக ஆராய்ந்துவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Powered by WordPress