Archive for July 16th, 2012

குன்னூரில் பயிற்சிபெறும் சிறிலங்கா படை அதிகாரிகளை வெளியேற்றுமாறு மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம்

Jayalaliitha

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட வேண்டும்

டெசோ மாநாட்டில் தமிழீழம் கோரும் தீர்மானம் முன்வைக்கப்பட மாட்டாது: மு.கருணாநிதி

Karunanidhi

‘தமிழீழம்’ என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று இந்திய மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தி.மு.க நடத்தவுள்ள டெசோ மாநாட்டில் ‘தமிழீழம்’ கோரும் தீர்மானம் முன்வைக்கப்பட மாட்டாது

தமிழகத்தின் குன்னூரில் இலங்கை படையினர் பயிற்சி! முற்றுகை செய்த 30 பேர் கைது!!

sri_lanka_military000-100x100

இந்தியாவின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ள படைத்துறைக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இலங்கையின் இராணுவ அதிகாரிகள் நால்வர் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிமலரூபன் தொடர்பில் மூன்று நீதிமன்றங்களில் வழக்குகள்!

nimalarupan_001-1

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தின் பின்னர் அடிகாயங்களுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் மரணமடைந்த கணேசன் நிமலரூபன் தொடர்பில் வெவ்வேறு நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அலட்சியம் செய்கிறது மேற்குலக இராஜதந்திரி குற்றச்சாட்டு

images-22

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடை முறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு இன்னமும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத மேற்குலக இராஜதந்திரியொருவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கோமா நிலை கைதியைப் பார்க்கத் தடை தமிழ்க் கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை நாடாளுமன்றிலும் பிரச்சினை கிளப்புவோம் என்கிறது கூட்டமைப்பு

tna1

கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி டில்றுக்‌ஷனைப் பார்வையிடுவதற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள்,

தளபதி லெப்.கேணல் றீகனின் 22ம் ஆண்டு நினைவு

13-Lt-Col-Regan

16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பலையடிவெட்டைப் பகுதியில் சிறலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

எடித்தாரா கட்டளைக் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு

bt-thangams

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Powered by WordPress