கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே வாக்களிக்க வேண்டும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே வாக்களிக்க வேண்டும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் காணாமல் போன தனது மகனை விடுவித்து அவரைக் குணப்படுத்த ஆவன செய்யுமாறு சிறைச்சாலைத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து சுயநினைவற்ற (கோமா) நிலையில்
எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நடாத்தப்படும் என பதில் சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக பதவி வகிக்கின்ற போதிலும் அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பிக்க முடியாத நிலையில் இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜய சூரிய கவலை தெரிவித்தார் என இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.