Archive for July 11th, 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் கூட்டமைப்பினருக்கே வாக்களிக்க வேண்டும்; யோகேஸ்வரன் எம்.பி கோரிக்கை

02f120c9fab5594b01597c78dcd2740e

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே வாக்களிக்க வேண்டும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோமா நிலையில் இருக்கும் எனது மகன் ருக்ஸனை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பது நியாயமா?

images (17)

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் காணாமல் போன தனது மகனை விடுவித்து அவரைக் குணப்படுத்த ஆவன செய்யுமாறு சிறைச்சாலைத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து சுயநினைவற்ற (கோமா) நிலையில்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணைகள் நடாத்துவது அவ்வளவு சுலபமானதல்ல இருப்பினும் 3 மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடாத்தப்படும்; பதில் சட்டமா அதிபர்

fdd844dd4a20db23ffa3b3b1eb0053f7

எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நடாத்தப்படும் என பதில் சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு கட்டளை இடுவதற்கு முடியாத நிலையில் இராணுவத் தளபதி இயலாமையைக் கூறி வருந்துகிறார் அவர்

SL

இராணுவத் தளபதியாக பதவி வகிக்கின்ற போதிலும் அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பிக்க முடியாத நிலையில் இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜய சூரிய கவலை தெரிவித்தார் என இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Powered by WordPress