Archive for July 9th, 2012

5 கோரிக்கைகளை முன்வைத்து இன அழிப்புக்கு எதிராக, ஒலிம்பிக்கின் இறுதி நாள் வரை உண்ணாவிரதப் போராட்டம்.

olympics2012

5 கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு

சம்பந்தன் தென்னமரவாடி விஜயம் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுடன் சந்திப்பு

samrs300_16

மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் வாழும் தென்னமரவாடிக் கிராமத்திற்கு வாரம் ஒருநாள் நடமாடும் வைத்திய சேவையை நடத்தவும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தரம் 1 தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட ஆரம்பப் பாடசாலை

‘தமிழீழ எல்லாளன் படை’ எனும் தலைப்பில் வடமராட்சியில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்

ellaalan

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் நெல்லியடி நகரப் பகுதியில் “தமிழீழ எல்லாளன் படை” தமிழீழம் என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டுள்ளன.

அரச உயர்மட்ட உத்தரவுப்படியே நிமலரூபன் அடித்துக் கொலை குற்றஞ்சாட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.

sumanthiran-mp

நிமலரூபனை மிகக் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது அரசு, கொலைக்குற்றம் சுமத்தி, பணிநீக்கம் செய்து, உரிய சட்டநடவடிக்கை எடுக்க

தனி நாட்டுக் கோரிக்கைக்காக கூட்டமைப்பு குரல் கொடுக்காது: பா.உ சுமந்திரன்

sumanthiran_001-1

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தீர்வை எட்டக் கூடிய சக்திகளாக நாங்கள் மாறுவோம்: செல்வம் அடைக்கலநாதன்

selvam_mp_002

தமிழ் இனத்தின் பூர்வீக வரலாற்றை இனி வரலாறு எழுதுகின்ற போது, தமிழன் பூர்வீகமாக வாழ்ந்த வரலாறு இல்லை என்று சொல்லக்கூடிய வகையில், சதித்திட்டத்தோடு எங்களுடைய தமிழ் பேசும் இனத்தை அழிப்பதற்கான

Powered by WordPress