Archive for July 8th, 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கமும் வெல்லக் கூடாது; அரசைப் பிரதிபலிக்கும் தமிழ்க் கட்சியும் வெல்லக் கூடாது; சம்பந்தன் எம்.பி

250px-Sri_Lanka_Eastern_Province_locator_map.svg

கிழக்கில் அரசாங்கமும் வெல்லக் கூடாது. அரசைப் பிரதிபலிக்கும் தமிழ்க் கட்சியும் வெல்லக் கூடாது. அதற்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை

தமிழர்களை அடக்கி ஆள ஒருபோதும் இடமளியோம் அரசின் அராஜகங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் மன்னார் சத்தியாக்கிரகத்தில் அடைக்கலநாதன் சூளுரை

Selvam

எங்கள் இனத்தை அடிமை இனமாக அரசு பார்ப்பதால் தான், காணி அபகரிப்பு, மீனவர் மீதான பாஸ் கெடுபிடி, தமிழ் அரசியல் கைதிகள் மீதான கொலைக் கொடூரம் என்பவற்றைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது.

Powered by WordPress