Archive for July 4th, 2012

அரசியல்தீர்வில் சிறிலங்கா அரசுக்கு அக்கறையில்லை – சீன செய்தி நிறுவனத்திடம் சுமந்திரன் விசனம்

sumanthiran1

சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இன்னமும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இசை விழாவிற்கான பயணத்தை ரத்துச் செய்யுங்கள். பாடகர் ஹரிஹரனிடம் மே 17 இயக்கம் கோரிக்கை

THIRUMURUGAN_seithy_150

தனது குரல் வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதி மயக்கிய பாடகர் திரு. ஹரிஹரன், எதிர்வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்

இலங்கைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசை அழுத்தம் கொடுப்பாராம் கருணாநிதி!

970772251images-60x60

இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் அரசியல் தீர்வு காண மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் படைநகர்வு முறியடிப்பில் காவியமான 38 மாவீரர்களின் நினைவு நாள்

155-Lt-Col-Nismia-353x500

04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும், தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா

Powered by WordPress