பிரான்சில் இடம்பெற்ற 15வது தமிழர் விளையாட்டு விழாவில் அமைக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் பெருந்திரளனான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
பிரான்சில் இடம்பெற்ற 15வது தமிழர் விளையாட்டு விழாவில் அமைக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் பெருந்திரளனான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரத்தில் அரபு நாடுகளில் புதிய நண்பர்களைத் தேடிய சிறிலங்கா, தற்போது அரபு வங்கிகளில் கையேந்தியுள்ளது.
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் உயிராயுதமாய் புயலாகி பகைவர் கோட்டைக்குள்ளும், கடற் கலன்களின் மீதும், பாரிய இலக்குகள் மீதும் மோதி தம்மையே தற்கொடையாக்கிய கரும்புலிகளின் நினைவுதினத்தில்
சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான நிகழ்ச்சி நிரலொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபை ஏற்படுத்த வேண்டுமென, சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
“தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது.
இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் புத்திசாலித்தனமானது இல்லை என்று இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அண்டன் மார்க்கஸ் கூறுகிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு மதிமுக ஆதரவளிக்காது என்றார் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வைகோ.