இந்தவருட இறுதியில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நடைபெறவுள்ள சர்வதேச மீளாய்வு திட்டத்தின் போது அதனை மேற்கொள்ளும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை இலங்கை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்


Posted in