Archive for July 1st, 2012

இந்த வருட இறுதியில் நடக்கப் போவதை இலங்கை நினைத்துப் பார்க்க வேண்டும்: சிவ்சங்கர் மேனன்

shiv-sankar-menon-200-1

இந்தவருட இறுதியில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நடைபெறவுள்ள சர்வதேச மீளாய்வு திட்டத்தின் போது அதனை மேற்கொள்ளும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை இலங்கை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்

வடக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி

suresh_Premachchanrad120512_seithy150

வடக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்: அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர்

micel_posner_001

வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து இலங்கையிடம் தெளிவான கருத்தில்லை! – இந்திய அதிகாரி

IndiaSriLanka_TamilNational

இலங்கைக்குப் விஜயம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம், இலங்கை ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும், குறிப்பிட்ட காலவரம்புக்குள் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது

Powered by WordPress