Archive for July, 2012

தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை; சம்பந்தன் திட்டவட்ட அறிவிப்பு

Sampanthan

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான,

அரசியல்கைதிகளை பார்வையிட மன்னார் ஆயருக்கு அனுமதி மறுப்பு – உயர்மட்ட உத்தரவாம்

bishop-rayappu

வவுனியா சிறைச்சாலையில் இருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 17 அரசியல்கைதிகளையும் பார்வையிடுவதற்கு மன்னார் ஆயர் ராயப்பு யோசப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

நீதிமன்ற கட்டளையை கிழிந்தெறிந்த விவகாரம்; சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பதிய உத்தரவு

sivajilingam(3)

யாழ். பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த, நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றின் கட்டளையை கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு

நீண்டகாலக் கனவை நிறைவேற்ற கிழக்குத் தேர்தல் நல்ல சந்தர்ப்பம்; மக்களை அழைக்கிறார் கூட்டமைப்பின் வேட்பாளர்

tna1

என்றுமில்லாதவாறு இந்தமுறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் மக்கள் அக்கறையோடும், ஆர்வத்தோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கறுப்பு ஜூலையை நினைவுகூரும் சுவரொட்டிகள் யாழில் படையினரால் அகற்றப்பட்டன

black_july_poster

கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை படுகொலைகளை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. ரெலோ அமைப்பினரால் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இலங்கையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் – இதயச்சந்திரன்

srilanka_india

‘சர்வதேசத்தின் உதவியை நாடாமல் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இணைந்து கொள்ளுங்கள்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா.

லெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள்

182-Lt-Col-Arunaseelans

29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஆணைக்குழுப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் அரசின் செயற்திட்டத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை

Sampanthan1

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படு ஜூலை 28த்துவதற்கு இலங்கை அரசினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செயற்திட்டத்தில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை. 

யாழில் இராணுவ அராஜகம் தலைவிரித்தாடுகிறது! சர்வதேசம் இதனை புரிந்துகொள்ளுமா?!- சிவாஜிலிங்கம்

sivajilingham

இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்படலாமென பொலிஸாரே எச்சரிக்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் தலைவிரித்தாடுவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இதை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம்!- தொல். திருமாவளவன்

thol_thirumaavalavan

தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து மனித உரிமைகள் குழுவிடம் முறைப்பாடு

Suresh_Premachandran

காணாமல் போனோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு இராணுவம் மேற்கொள்ளும் முயற்சி குறித்து இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அவ்வாறான நடவடிக்கைகள் எவற்றிலும் இராணுவத்தினர் ஈடுபடவில்லை

லண்டன் வரும் மகிந்த ராஜபக்சவை ஒரே அணியில் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் அழைப்பு

UK_TAMILS27072012PROTEST900BTU

லண்டனில் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இனவெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற

Powered by WordPress