Archive for June 30th, 2012

பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையம் !

TGTE_sport_web

பிரான்ஸ் தமிழ் மக்களின் பெருவிழாவாவாக அமைகின்ற தமிழர் விளையாட்டு விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையமொன்று அமையவுள்ளது.

இலங்கைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயார்; சிவ்சங்கர் மேனன்

sivsankar_menan_002

இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் இதற்காக கோரப்படுகின்ற அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்குச் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட வவுனியா சிறைக் கைதிகள் மீது தாக்குதல்

29d2fbf000608fcb28ac78df4dce4cd6

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து அங்கிருந்து, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளில் அறுவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தமிழினி

thamilani_002

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் – பகுதி 3 (வருணகுலத்தான் பார்வையில்)

thalavar-1984S

பகுதி 3 ஆரம்பத்திலேயே வெளியேவந்த குட்டிமணியும் தங்கத்துரையும் தயாரிக்கப்பட்ட குண்டினை எடுத்துச்சென்று ரோந்துவரும் இராணுவஜீப்பினை தாக்குவது பற்றி உரையாடும் பொழுது அறைவாசலிற்கு ஞானலிங்கமும் வந்திருந்தார்.

தமிழின அழிப்புக்கான மகிந்தரின் மூலோபாயங்கள்-சர்மா

3435570139_990b489198

இலங்கையில் பல தசாப்தங்களாகவே தமிழினத்தைச் சிறுபான்மையினர் எனக் கூறிக் கொண்டு அடிப்படை உரிமைகளை வழங்காது காலத்திற்கு காலம் இடையிடையே இனக்கலவரங்களை மூட்டி விட்டுத் தமிழர்களை வெட்டியும், 

Powered by WordPress