சித்ரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் இன்றாகும். இந்தத் தினத்தில் சிங்களத்தால் தமிழர்களை அடிமைப்படுத்தி தமிழர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை நினைத்துப் பார்க்க வேண்டியது ஒவ்வொரு உணர்வுடைய தமிழனுடைய கடமையாகும்.
சித்ரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் இன்றாகும். இந்தத் தினத்தில் சிங்களத்தால் தமிழர்களை அடிமைப்படுத்தி தமிழர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை நினைத்துப் பார்க்க வேண்டியது ஒவ்வொரு உணர்வுடைய தமிழனுடைய கடமையாகும்.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.