என்னால் சிங்கள மொழியைக் கற்க முடியாது. தேவை யென்றால் ஆங்கிலத்தை நன்கு கற்று எனது சேவையை வழங்கத் தயாராகவுள்ளேன்
என்னால் சிங்கள மொழியைக் கற்க முடியாது. தேவை யென்றால் ஆங்கிலத்தை நன்கு கற்று எனது சேவையை வழங்கத் தயாராகவுள்ளேன்
தமிழகத் தலைவர்கள் தமிழீழம் பற்றிப் பேசக் கூடாது என்று கூறிய சம்பிக்க உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 10ம் நாள் இறுதி விசாரணை நடைபெறவுள்ளது என்று சட்டத்தரணி சந்திரசேகர் கூறினார்.
எமது நிலத்தை தந்து அந்த நிலத்தில் எம்மை வாழ விடுங்கள் என அரசாங்கத்திற்கு மிகவும் நாகரிகமான முறையில் தமிழ் மக்கள் சொல்லியிருக்கின்றனர். இதனைப் புரிந்துகொண்டு எம் மக்களின்
திருமுருகண்டியில் மட்டுமல்ல பிரான்சிலும், பிரான்சு பாராளுமன்றம் முன் தமிழர்களின் நிலங்கள் தமிழர்களுக்கு வேண்டும், தமிழர்களின் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.