Archive for June 20th, 2012

ஐ.நா குழுவை அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கையில் இறங்குவார் நவிபிள்ளை

pillei-lankatruth

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை அடுத்தகட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டும் விழிப்புணர்வு ஒன்றுகூடல் !

uk-prayer

இலங்கைத் தீவில், தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மதரீதியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களை கண்டித்து, பிரித்தானியாவில் சர்வமத விழிப்புணர்வு ஒன்றுகூடலொன்று இடம்பெறவுள்ளது.

சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!

thol_thirumaavalavan

இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும்” என சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

யூன் 26ம் நாள் உலகத் தமிழர் தேசங்களிலும் நில அபகரிப்புக்கு எதிராக போராட்டங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

land-protest

தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள, சிறிலங்கா இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிராக, யூன் 26ல் செவ்வாய்கிழமை, உலகத் தமிழர் தேசங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் – பகுதி 2 (வருணகுலத்தான் பார்வையில்)

Thalaiva520-300x234

பொலிஸ் உளவாளியாகவும் அன்று சிங்கள அரசின் அடிவருடியாகவும் காணப்பட்ட நல்லூர் பாரளுமன்ற உறுப்பினரான அருளம்பலத்தின் ஏவலனாகவும் செயற்பட்ட தாடித்தங்கராசாவின் மீது மேற்க்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்

நூறு முள்ளிவாய்க்கால் அழிவை சந்திப்பீர்கள் : தமிழர்களுக்கு எச்சரிக்கும் சிறிலங்கா அமைச்சர்

sampika_ranawaka-300x199

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் பின்னால் தமிழர்கள் செல்வார்களாயின், தற்போது நிகழ்ந்துள்ளது போன்று 100 முள்ளிவாய்க்கால்களை பார்க்க நேரிடும் என இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேசத்தின் தலையீட்டை மக்கள் விரும்பவில்லையாம் ! ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தெரிவிப்பு

UN-Good_CI4-300x225

கடந்த ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றபட்ட தீ;ர்மானத்தின் ஊடாக, சர்வதேசத்தின் தலையீட்டை சிறிலங்காவில் உள்ள மக்கள் விரும்பவில்லை

Powered by WordPress