ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை அடுத்தகட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை அடுத்தகட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன.
இலங்கைத் தீவில், தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மதரீதியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களை கண்டித்து, பிரித்தானியாவில் சர்வமத விழிப்புணர்வு ஒன்றுகூடலொன்று இடம்பெறவுள்ளது.
இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும்” என சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள, சிறிலங்கா இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிராக, யூன் 26ல் செவ்வாய்கிழமை, உலகத் தமிழர் தேசங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொலிஸ் உளவாளியாகவும் அன்று சிங்கள அரசின் அடிவருடியாகவும் காணப்பட்ட நல்லூர் பாரளுமன்ற உறுப்பினரான அருளம்பலத்தின் ஏவலனாகவும் செயற்பட்ட தாடித்தங்கராசாவின் மீது மேற்க்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் பின்னால் தமிழர்கள் செல்வார்களாயின், தற்போது நிகழ்ந்துள்ளது போன்று 100 முள்ளிவாய்க்கால்களை பார்க்க நேரிடும் என இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றபட்ட தீ;ர்மானத்தின் ஊடாக, சர்வதேசத்தின் தலையீட்டை சிறிலங்காவில் உள்ள மக்கள் விரும்பவில்லை