இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஊடகங்களில் வெளிவருகின்ற எதிர்மறையான செய்திகளினால், இலங்கைத் தீவிற்கான உல்லாசத்துறையில், இழப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம், இலங்கை அரச உல்லாசத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஊடகங்களில் வெளிவருகின்ற எதிர்மறையான செய்திகளினால், இலங்கைத் தீவிற்கான உல்லாசத்துறையில், இழப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம், இலங்கை அரச உல்லாசத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப, மத சுதந்திரத்தினையும் மத சமத்துவத்தினையும் உத்தரவாதப்படுத்துமாறு, இலங்கை அரசாங்கத்தினை World Evangelical Alliance அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மக்களை சிறைக் கைதிகளாக்கி பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்தியுள்ளது. எனவே தான் உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்த போதும் அரசாங்கம்
பௌத்த துறவிகள் பொதுச்சேவையை மேற்கொள்ள பாராளுமன்றமோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் தெரிவித்தார்.
இலங்கையில் பாதுகாப்பு நிலைமை ஸ்திரம் அடைந்துள்ளது. அது விரைந்து மீட்சி பெற்று வருகிறது. இருப்பினும் வடக்கில் வாழ்கின்ற இலகுவில் ஆபத்துக்கு உட்படும் நிலையிலுள்ள குடும்பங்களுக்கான ஆதரவு இன்னும் சவாலாகவே உள்ளது
தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு இராணுவத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது எனக் குற்றஞ்சாட்டியுள்ள