அனைத்துலக அகதிகள் நாளினை மையப்படுத்தி, சுவிசில் சமீபத்திய காலங்களில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலைகுறித்தான, கருத்தாடல் நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துலக அகதிகள் நாளினை மையப்படுத்தி, சுவிசில் சமீபத்திய காலங்களில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலைகுறித்தான, கருத்தாடல் நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்படைத் துணைத்தளபதி அட்மிரல் டி. டபிள்யூ.ஏ. எஸ். திஸாநாயக்க பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களை பயன்படுத்தி வேலை நிறுத்தங்களை மேற்கொண்டு அவர்களூடாக தமது அரசியல் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள சிலர் முயற்சிப்பதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்காகசெல்லும் பருத்தித்துறை பொன்னாலை வீதியான AB21 வீதியில் 550மீற்றர் துரத்தில் அமைந் திருப்பதே ஆலடிச்சந்தியாகும். AB21 வீதியில் இருந்து தெற்காக செல்லும்
இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து செனற்சபையின் முன்னிலையில் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மிச்சேல் சிசன் தெரிவித்த கருத்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு
இலங்கை காவற்துறை திணைக்களத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் நாலாம் மாடியில் மொழிபெயர்ப்பு கடமைகளில் முன்னாள் போராளிகளை அரசு கடமையில் ஈடுபடுத்திவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் மது போதையில் சென்ற சிங்கள குழுஇளைஞர்கள் உந்துருளியில் பயணித்த தமிழ்இளைஞர்கள் இருவரை கடுமையாக தக்கியுள்ளார்கள்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.