Archive for June 10th, 2012

டெசோ அமைப்பு இலங்கை தமிழர்களுக்கோ, தமிழக தமிழர்களுக்கோ பயனும் அளிக்காது-பழ. நெடுமாறன்

pazha-nedumaran

கருணாநிதி டெசோ அமைப்பை மீண்டும் உருவாக்கி இருப்பது மத்திய அரசை மிரட்டுவதற்குதான். இதன் உருவாக்கமும், செயல்பாடும் இலங்கை தமிழர்களுக்கோ, தமிழக தமிழர்களுக்கோ எந்த பயனும் அளிக்காது

புதிய வழிபாட்டிடங்களை அமைக்க உள்ளூராட்சி அனுமதி தேவை என்று அறிவிப்பு

120610140039_jaffna_mayor_yogeswary_304x171_bbc_nocredit-300x168

யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் புதிய மத வழிபாட்டிடங்களை அமைக்கும் போது மாநகர சபையின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்று யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.

கண், கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் ஆண், பெண் போராளிகள்!

army_kodumai07

கருணா குழுவா இவர்கள் என கேட்டு கை கால் கண்கள் கட்டப்பட்டு சுட்டுப் படுகொலை செய்ய தயரான நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பெண் ஆண் போராளிகள் இந்த காணொளியில் அதிகம்.

ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் -பகுதி 1 (வருணகுலத்தான் பார்வையில்)

VP0522

பகுதி 1 1967ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட அரசியல் இலக்கின்றி சிங்கள காவற்படைகளையும் ஆயுதப்படைகளையும் தாக்கும் முயற்சியில் வெடிகுண்டுகளை செய்வது துப்பாக்கிகளை சேகரிப்பது

இலங்கை படையினரின் கோரமுகம்: மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரம்

porkuttam

இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற வைத்துள்ளன.

அதியுயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் இராணுவத்தின் கருத்தை கூட்டமைப்பு நிராகரிக்கிறது: மாவை

Mavai_Senathirajah

யாழ். குடாநாட்டிலுள்ள 40 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பதை கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக மாவை சேனாதிராஜா எம்.பி.

அமெரிக்க – இந்திய வியூகத்தில் இணையப் போகிறதா இலங்கை?

india_usa_flag

சங்கிரிலா கருத்தரங்கு ௭ன்று அழைக்கப்படும் 11வது ஆசிய பாதுகாப்பு மாநாடு கடந்த வாரம் சிங்கப்பூரில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா, இலங்கை

Powered by WordPress