தமிழகம், சென்னைப் பெருநகரின் ஜவஹர் நகரில் உள்ள அங்காடியொன்றுக்கு முன்னால், இலங்கைத் தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழகம், சென்னைப் பெருநகரின் ஜவஹர் நகரில் உள்ள அங்காடியொன்றுக்கு முன்னால், இலங்கைத் தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர், சிறிலங்கா அதிகாரிகளினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், பிரித்தானியாவில இருந்து
இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் உயிர் அச்சுறுத்தல் என்பது ஆளும் தரப்பினரிடம் நீதியைத் தட்டிக் கேட்கும் எத்தரப்பினருக்கும் இருப்பதாகவே தோன்றுகின்றது. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள். சமூகசேவையாளர்கள்
மனித உரிமைகள் விவகாரம், பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளிட்ட இலங்கை விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய உயர்ஸ்தானிகர் மிச்சேல் சிசன் வெளியிட்டுள்ள கருத்துகள் மகிந்த ராஜபக்ச அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் அரச சிங்கள படைகளினால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளின் அதிர்ச்சி படங்கள் சில கிடைக்கப்பெற்றுள்ளன.
‘கோத்தாவின் போர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க நிகழ்த்திய உரை புதுடெல்லியின் கோபத்தைக் கிளறி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.