நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்மண்ணின் விடுதலைக்காக எழுந்த மாபெரும் விடுதலைப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம்
நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்மண்ணின் விடுதலைக்காக எழுந்த மாபெரும் விடுதலைப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம்
தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் செனட் சபையில் சிறிலங்காவின் விவகாரம் மீண்டும் ஒருதடவை ஒலித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் நியமன அங்கீகாரத்திற்கான செனட் சபை அமர்வின் போது சிறிலங்காவுக்கான புதிய தூதராக துமிசேல் சிஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களை வாக்காளர்களாக “பி.சி’ படிவங்கள் ஊடாகப் பதிவுசெய்ய முடியும். கடந்த ஆண்டைப் போன்று விஷேட விண்ணப்பப் படிவங்கள் எவையும் வெளியிடப்படமாட்டாது என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்தார்.
2010 ம் ஆண்டு எம் வி சண் சீ கப்பல் மூலம் இலங்கை அகதிகளை கனடாவுக்கு ஏற்றிச்சென்றமைக்காக மேலும் மூன்று பேர் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு கனேடிய பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.