Archive for June 6th, 2012

லண்டனில் மீண்டும் மண்கவ்வினார் மகிந்தர். சிங்கக்கொடியை கழற்றி விட்டு தப்பயோட்டம்

mahinda-escape

பிரித்தானிய மகாராணியின் விருந்துக்கு தனது வாகனத்தில் இருந்த சிங்கக்கொடியை அகற்றிவிட்டு இரகசியமாகச் செல்ல வேண்டிய நிலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டு மண்டபம், மல்பரோ ஹவுஸ் முன்பாக தமிழ் மக்கள் பேரெழுச்சி: ராஜபக்ஸ ஹில்டன் ஹோட்டலில் முடக்கம்

Mahintharajapacse-150srilanka

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கெதிராக தமிழ் மக்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டங்கள் காரணமாக இன்று பொதுநலவாய பொருளாதார பேரவையின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஸ ஆற்றுவதற்கு இருந்த உரை ரத்து செயப்பட்டிருக்கின்றது.(காணொளி இணைப்பு)

நரக வேதனையில் இருந்து விடுபடவே ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்தோம்; கேரளாவில் சிக்கிய ஈழத்தமிழர்களின் கண்ணீர்க் கதை

akathi

“நரக வாழ்விலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டு மென்பதே எமது நோக்கம். அதற்காகவே எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்த பணத்தைக் கொண்டு ஆஸி. செல்ல முற்பட்டோம்.”

ராசபக்ஸவை கைது செய்!- சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்!

protest_001

ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த சிங்களத் குடியரசுத் தலைவரும், போர்க்குற்றவாளியுமான ராசபக்ஸவை பிரிட்டனிலேயே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், பொதுநலவாயநாடுகள் கூட்டமைப்பிலிருந்து

பிரித்தானியாவில் புனித போல் தேவாலய திருப்பலிப் பூஜையில் மகிந்த: வலுவடையும் தமிழர் போராட்டங்கள்

mahinda_hand_004

பிரித்தானிய மகாராணியின் ஆட்சி கால வைரவிழாவின் போது இடம்பெற்ற விசேட நன்றி தெரிவிக்கும் திரும்பலி பூஜையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார்.

சம்பந்தனும் சுமந்திரனும்! –செங்கோ

Sampanthan-Sumanthiran-300x138

இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு இணைத்த தமிழர்தாயகத்தின் தனித்துவமான இறைமையை நிலைநாட்டுகின்றதும் தமிழ் மக்களினுடைய அரசியல்அபிலாசைகளை வென்றெடுக்கின்றதும்,

மகிந்தவின் உரை ரத்துச் செய்யப்பட்டாலும் சில மாற்றங்களுடன் திட்டமிட்டபடி போராட்டம் இடம்பெறும்

heethro_001

பிரித்தானியா மான்சன் ஹவுஸ் (Mansion House) ல் இன்று புதன்கிழமை காலை இடம்பெறவிருந்த மகிந்த ராஜபக்சவின் உரை தமிழ் மக்களின் தொடர் போராட்டத்தாலும் போராட்ட ஏற்பாடுகளாலும் ரத்துச் செயயப்பட்டுள்ளது.

உறங்கி கிடப்போமா…! ஹீத்ரோவில் சொன்ன சேதி

default

அவர்களுக்கு தெரியும், அவர் அந்த பாதையால் அழைத்து வரப்பட மாட்டார் என்று. ஆனாலும் அந்த லண்டன் ஹீத்ரோ 4ஆவது விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் பாதையில் அவர்கள் தமிழீழதேசிய கொடியை

Powered by WordPress