பிரித்தானிய மகாராணியின் விருந்துக்கு தனது வாகனத்தில் இருந்த சிங்கக்கொடியை அகற்றிவிட்டு இரகசியமாகச் செல்ல வேண்டிய நிலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியின் விருந்துக்கு தனது வாகனத்தில் இருந்த சிங்கக்கொடியை அகற்றிவிட்டு இரகசியமாகச் செல்ல வேண்டிய நிலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கெதிராக தமிழ் மக்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டங்கள் காரணமாக இன்று பொதுநலவாய பொருளாதார பேரவையின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஸ ஆற்றுவதற்கு இருந்த உரை ரத்து செயப்பட்டிருக்கின்றது.(காணொளி இணைப்பு)
“நரக வாழ்விலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டு மென்பதே எமது நோக்கம். அதற்காகவே எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்த பணத்தைக் கொண்டு ஆஸி. செல்ல முற்பட்டோம்.”
ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த சிங்களத் குடியரசுத் தலைவரும், போர்க்குற்றவாளியுமான ராசபக்ஸவை பிரிட்டனிலேயே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், பொதுநலவாயநாடுகள் கூட்டமைப்பிலிருந்து
பிரித்தானிய மகாராணியின் ஆட்சி கால வைரவிழாவின் போது இடம்பெற்ற விசேட நன்றி தெரிவிக்கும் திரும்பலி பூஜையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார்.
இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு இணைத்த தமிழர்தாயகத்தின் தனித்துவமான இறைமையை நிலைநாட்டுகின்றதும் தமிழ் மக்களினுடைய அரசியல்அபிலாசைகளை வென்றெடுக்கின்றதும்,
பிரித்தானியா மான்சன் ஹவுஸ் (Mansion House) ல் இன்று புதன்கிழமை காலை இடம்பெறவிருந்த மகிந்த ராஜபக்சவின் உரை தமிழ் மக்களின் தொடர் போராட்டத்தாலும் போராட்ட ஏற்பாடுகளாலும் ரத்துச் செயயப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தெரியும், அவர் அந்த பாதையால் அழைத்து வரப்பட மாட்டார் என்று. ஆனாலும் அந்த லண்டன் ஹீத்ரோ 4ஆவது விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் பாதையில் அவர்கள் தமிழீழதேசிய கொடியை