இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் தமது உண்மையான நிலைப்பாட்டையும், ஒழுங்குப் பத்திரத்தையும் நாட்டில் பகிரங்கப்படுத்த முடியாத அரசு, கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைத்து, அவர்கள் மீது சேறு பூச முயற்சிக்கின்றது.
இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் தமது உண்மையான நிலைப்பாட்டையும், ஒழுங்குப் பத்திரத்தையும் நாட்டில் பகிரங்கப்படுத்த முடியாத அரசு, கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைத்து, அவர்கள் மீது சேறு பூச முயற்சிக்கின்றது.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் தலையீட்டுடன் இலங்கையில் பிரிவினை உருவாகுமென எச்சரிக்கை விடுக்கும் “” எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு”
உலகப்பந்தில் பரந்துபட்டு வாழும் தமிழ் இன உறவுகளே! புலம்பெயர் வாழ் எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு புதிய முயற்சியாக இப் புதிய தளத்தை உருவாக்கியுள்ளேம். எதிர்வரும் காலத்தில்
பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனைச் சந்திக்க விருப்பம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற, “கொடுமைகளையும் போர்க்குற்றங்களையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பிரித்தானிய மகாராணி ஏன் மதியஉணவில் பங்கேற்க வேண்டும்?“
தமிழ் இனப் படுகொலையாளி மகிந்த இன்று இரவு பிரித்தானியா வந்தடைவார் என்ற தகவலை அடுத்து ஈழத் தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துகின்றனர்.