தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மானிதநேயத்திற்கெதிரான மாபெரும் இனப்படுகொலையினை மேற்கொண்ட சிறீலங்கா சனாதிபதி மகிந்த இராசபக்ச ஆற்றவிருக்கும் உரையினை நிறுத்தக்கோரியும் பொதுநலவாய அமைப்பின் மனிதாபிமானத்திற்கு களங்கத்தினை ஏற்படுத்தும்
உள்நாட்டு விவகாரம் குறித்து சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு நாட்டுக்கும் இடமளிக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் சட்டமாஅதிபரும், சிறிலங்கா அதிபரின் சட்டஆலோசகருமான மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்படுவோர் சித்திரவதை செய்யப்படக் கூடும் என்பதற்கு நம்பகமான சான்று உள்ளதாக பிரித்தானியாவின் மூத்த நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதால், பிரித்தானிய உள்துறைப் பணியகம் நெருக்கடிக்கு